sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

போலீஸ் செய்திகள்.....

/

போலீஸ் செய்திகள்.....

போலீஸ் செய்திகள்.....

போலீஸ் செய்திகள்.....


ADDED : பிப் 19, 2025 05:49 AM

Google News

ADDED : பிப் 19, 2025 05:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கஞ்சா விற்றவர்கள் கைது

திண்டுக்கல்: என்.ஜி.ஓ.,காலனி பகுதியில் கஞ்சா விற்ற என்.ஜி.ஓ.,காலனி ரெங்கநாதபுரத்தை சேர்ந்த விக்னேஷ்28, ஓடையூரை சேர்ந்த விக்னேஷ்25, என்.ஜி.ஓ.,காலனி கணபதி26, ஆகியோரை தாலுகா போலீசார் கைது செய்தனர்.

7 பேர் மீது வழக்கு

திண்டுக்கல் : சுப்ராம்பட்டரையை சேர்ந்த வழக்கறிஞர் உதயகுமாரை40, அமைச்சர் பெரியசாமி பாதுகாப்பு உதவியாளரான போலீஸ் ரவி, தி.மு.க., கவுன்சிலர் சுபாஷ் உட்பட சிலர் தாக்கினர். இதையறிந்த வழக்கறிஞர்கள் மறியலில் ஈடுபட்டனர். நேற்று 2 வது நாளாக வடக்கு போலீஸ் ஸ்டேஷனில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீஸ்காரர் ரவி, தி.மு.க.,கவுன்சிலர் சுபாஷ் உட்பட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

மூதாட்டியிடம் நகை திருடியவர் கைது

நத்தம்: சிறுகுடியை சேர்ந்தவர் ராமசாமி 70. இவரது மனைவி சந்திரா 65. பிப்.15 இரவு சிறுகுடியில் சந்தைக்கு சென்று விட்டு வீட்டிற்கு நடந்து வந்த போது பின்னால் வந்த நபர் சந்திராவை தலையில் தாக்கி 6 அரை பவுன் செயினை பறித்து விட்டு தப்பினார். சி.சி.டி.வி கேமரா பதிவுப்படி மதுரை மாவட்டம் திருமங்கலம்- உச்சப்பட்டியை சேர்ந்த ரஞ்சித்குமார் திரடியது தெரிந்தது. அவரது அலைபேசி சிக்னலை வைத்து கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us