sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

போலீஸ் செய்திகள்

/

போலீஸ் செய்திகள்

போலீஸ் செய்திகள்

போலீஸ் செய்திகள்


ADDED : அக் 10, 2025 03:27 AM

Google News

ADDED : அக் 10, 2025 03:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குடும்ப பிரச்னையால் தற்கொலை

திண்டுக்கல் : பி.வி.தாஸ் காலனியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி பிரதாப் 28. குடும்ப பிரச்னை காரணமாக கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. மனமுடைந்த பிரதாப் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்தார்.

........

கடன் பிரச்னையில் தற்கொலை

திண்டுக்கல் :செல்லாண்டியம்மன் கோவில் 2வது தெருவை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி செல்வபாண்டி 34 . குடும்ப செலவிற்காக உறவினர்கள், நண்பர்களிடம் செல்வபாண்டி கடன் வாங்கினார். இதனால் கணவன் மனைவி இடையே பிரச்னை ஏற்பட்டதில் மனமுடைந்த அவர் விஷம் குடித்து தற்கொலை செய்தார். மேற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us