நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒருவர் உயிரிழப்பு
வத்தலக்குண்டு : திண்டுக்கல்- -- வத்தலக்குண்டு ரோடு, குட்டியபட்டி பிரிவு கருப்பணசாமி கோயில் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சுமார் 40 வயது ஆண் இறந்தார். விபத்தில் இறந்தவரின் பெயர் விவரம் தெரியவில்லை.
டூவிலர் திருட்டு
பட்டிவீரன்பட்டி: சித்தரேவை சேர்ந்தவர் ராமச்சந்திரன் 42. இவர் தனது டூவீலரில் வீட்டின் முன்பாக நிறுத்தி, வண்டியில் இருந்த பொருளை வீட்டிற்குள் வைத்துவிட்டு திரும்புவதற்குள் காணவில்லை. அருகில் இருந்த கேமராவில் பின்னால் வந்த நபர்கள் டூவீலரை எடுத்துச் சென்றது தெரிந்தது.

