ADDED : ஜன 15, 2026 06:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொப்பம்பட்டி: பழநி தும்பலபட்டி சங்கர் பொன்னர் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது.
மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தலைமை ஆசிரியர் ரச்சுமராஜ் ஆண்டறிக்கை வாசித்தார்.
தேசிய நல்லாசிரியர் மருது, சங்கர் பொன்னர் அறக்கட்டளை தலைவர் நடராஜன், மருத்துவர் ராமசாமி, அறக்கட்டளை செயலர் தர்மலிங்கம், கவுரவ ஆலோசகர் சண்முகவேல், பழநி ஆண்டவர் கலை பண்பாட்டுக் கல்லுாரி முதல்வர் ரவிச்சந்திரன், அறக்கட்டளை பொருளாளர் உதயகுமார் கலந்து கொண்டனர்.

