ADDED : நவ 11, 2025 04:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வத்தலக்குண்டு: ஜி.தும்மலப்பட்டி கிளை தபால் நிலையத்தில் பொதுமக்களின் சேமிப்பு பணம் ரூ. 52 லட்சத்தை அங்கு பணியாற்றிய அஞ்சலக ஊழியர் முனியாண்டி கையாடல் செய்து கைதானார்.
பணம் கட்டி ஏமாந்தவர்கள் பணத்தை மீட்டு தர கோரி தபால் நிலையத்தை முற்றுகையிட்டனர்.வத்தலக்குண்டு போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலந்து போக செய்தனர்.

