sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 17, 2026 ,மாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 மண் லாரிகளை மடக்கி போராட்டம்

/

 மண் லாரிகளை மடக்கி போராட்டம்

 மண் லாரிகளை மடக்கி போராட்டம்

 மண் லாரிகளை மடக்கி போராட்டம்


ADDED : பிப் 17, 2026 07:34 AM

Google News

ADDED : பிப் 17, 2026 07:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எரியோடு: எரியோடு அருகே அனுமதியின்றி குளத்தில் செம்மண் அள்ளி சென்ற 3 லாரிகளை வழிமறித்து கிராமத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல் குஜிலியம்பாறை ரோட்டில் இருக்கும் புளியம்பட்டி பகுதி குளத்தில் அனுமதியின்றி லாரிகளில் செம்மண் எடுத்து செல்லப்படுகிறது.

நேற்று காலை வழக்கம் போல் இக்குளத்தில் செம்மண் அள்ளி வந்த 3 லாரிகளை மக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எரியோடு போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிட செய்து லாரிகளை ஸ்டேஷனுக்கு கொண்டு சென்றனர்.






      Dinamalar
      Follow us