sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

மதுக்கடையை அகற்ற ஆர்ப்பாட்டம் பால் கடையில் மது விற்பனை போலீசாரிடம் ஒப்படைப்பு

/

மதுக்கடையை அகற்ற ஆர்ப்பாட்டம் பால் கடையில் மது விற்பனை போலீசாரிடம் ஒப்படைப்பு

மதுக்கடையை அகற்ற ஆர்ப்பாட்டம் பால் கடையில் மது விற்பனை போலீசாரிடம் ஒப்படைப்பு

மதுக்கடையை அகற்ற ஆர்ப்பாட்டம் பால் கடையில் மது விற்பனை போலீசாரிடம் ஒப்படைப்பு


ADDED : ஜூலை 17, 2025 03:05 AM

Google News

ADDED : ஜூலை 17, 2025 03:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடமதுரை,:திண்டுக்கல் மாவட்டம் குரும்பபட்டியில் டாஸ்மாக் மதுக்கடையை அகற்ற கோரி ஆர்ப்பாட்டம் நடந்த பகுதியில் பால் கடையில் மது விற்கப்பட்டது. அங்கிருந்த மதுபாட்டில்களை கைப்பற்றிய போராட்டக்காரர்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

செங்குறிச்சி அருகே குரும்பபட்டியில் தமிழர் தேசம் கட்சியினரும், பொதுமக்களும் இணைந்து இப்பகுதி மெயின் ரோடு பகுதியில் செயல்படும் டாஸ்மாக் மதுக்கடையை அகற்ற கோரி நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதே பகுதியில் உள்ள பால் கடையில் மது விற்பனை நடந்தது.

இதையறிந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் மதுபாட்டில்கள், பீரோ உள்ளிட்ட பொருட்களை கைப்பற்றியதோடு மது விற்ற அலெக்ஸ் என்பவரை பிடித்து வடமதுரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us