sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

பெண்ணின் இறப்பில் சந்தேகம் உடலை வாங்க மறுத்து மறியல்

/

பெண்ணின் இறப்பில் சந்தேகம் உடலை வாங்க மறுத்து மறியல்

பெண்ணின் இறப்பில் சந்தேகம் உடலை வாங்க மறுத்து மறியல்

பெண்ணின் இறப்பில் சந்தேகம் உடலை வாங்க மறுத்து மறியல்


ADDED : ஏப் 27, 2025 04:39 AM

Google News

ADDED : ஏப் 27, 2025 04:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல் சின்னாளப்பட்டியை சேர்ந்தவர் பாண்டி. ஆட்டோ டிரைவராக உள்ளார். இவரது மனைவி கல்யாணி 40.இருவரும் பிரிந்து வாழ்ந்தனர்.ஒட்டன்சத்திரம் அருகே விருப்பாச்சியில் உள்ள தோட்டத்தில் இரு மகன்களுடன் கல்யாணி தங்கி பணிபுரிந்தார்.

இவருக்கும் தோட்ட உரிமையாளருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் ஏப். 23ல் கல்யாணி இறந்து கிடந்தார்.

இவரின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும் நடவடிக்கை எடுக்க கோரி திண்டுக்கல்அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் உடலை வாங்க மறுத்த கல்யாணியின் உறவினர்கள் , திருச்சி ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர்.

வடக்கு போலீசார் பேச்சு வார்த்தை பின் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us