ADDED : ஜன 09, 2025 05:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்: காசம்பட்டியில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது.   கலெக்டர் பூங்கொடி தலைமை  வகித்தார்.ஆர்.டி.ஓ.,சக்திவேல்,   தனித்துணை ஆட்சியர் கங்காதேவி, துணை ஆட்சியர்(பயிற்சி)  ராஜேஸ்வரிசுவி, தாசில்தார் பாண்டியராஜ் , தி.மு.க., ஒன்றிய செயலாளர் ரத்தினகுமார் முன்னிலை வகித்தனர்.
மண்டல துணை  தாசில்தார்  சுந்தரபாண்டியன் வரவேற்றார்.   ஊராட்சிகள் உதவி இயக்குநர் நாகராஜன், ஒன்றிய ஆணையாளர் குமாரவேல், பேரூராட்சி செயல் அலுவலர் விஜயநாத், வருவாய் ஆய்வாளர் வெள்ளையம்மாள்,  வி.ஏ.,ஓ., சுரேந்திரன்   கலந்து கொண்டனர்.

