sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 பார்க்கிங் வசதி இல்லாததால் போக்குவரத்து இடையூறு பழநியில் அவதிப்படும் பொதுமக்கள்

/

 பார்க்கிங் வசதி இல்லாததால் போக்குவரத்து இடையூறு பழநியில் அவதிப்படும் பொதுமக்கள்

 பார்க்கிங் வசதி இல்லாததால் போக்குவரத்து இடையூறு பழநியில் அவதிப்படும் பொதுமக்கள்

 பார்க்கிங் வசதி இல்லாததால் போக்குவரத்து இடையூறு பழநியில் அவதிப்படும் பொதுமக்கள்


ADDED : டிச 15, 2025 05:53 AM

Google News

ADDED : டிச 15, 2025 05:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழநி: பழநி அடிவாரம், நகர்பகுதிகளில் டூவீலர், நான்கு சக்கர வாகனங்களுக்கான முறையான பார்க்கிங் வசதி இல்லாததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

பழநியில் ஆர்.எப் ரோடு, போஸ்ட் ஆபீஸ் ரோடு, காந்தி மார்க்கெட் ரோடு அருள்ஜோதி வீதி, திருவள்ளுவர் சாலை ஆகிய பகுதிகளில் முறையான பார்க்கிங் வசதி இல்லாததால் ரோடுகளின் இருபுறமும் டூவீலர், நான்கு சக்கர வாகனங்களை நிறுத்துகின்றனர். இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

தாராபுரம் ரோடு, ஆர்.எப் ரோட்டையும் இணைக்கும் ஸ்டேட் பாங்க் ரோடு பகுதியில் நான்கு சக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் செல்வதால் போக்குவரத்து இடையூறு அதிகரிக்கிறது இதனால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகின்றனர். தற்போது ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளதால் பழநி கோயிலுக்கு வரும் வாகனங்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

இலவச சுற்றுலா வாகன நிறுத்தங்களின் போதிய இடம் இல்லை. இதனால் அருள் ஜோதி வீதி, ஆண்டவர் பூங்கா ரோடு, திருஆவினன்குடி கோயில் அருகே, ஓரங்களில் வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர். எனவே, பார்க்கிங் வசதிகளை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us