sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

புதுச்சேரி மதுபானம் கடத்தி விற்பனை போலீஸ்காரர் உட்பட 2 பேர் கைது

/

புதுச்சேரி மதுபானம் கடத்தி விற்பனை போலீஸ்காரர் உட்பட 2 பேர் கைது

புதுச்சேரி மதுபானம் கடத்தி விற்பனை போலீஸ்காரர் உட்பட 2 பேர் கைது

புதுச்சேரி மதுபானம் கடத்தி விற்பனை போலீஸ்காரர் உட்பட 2 பேர் கைது


ADDED : ஜன 06, 2025 03:28 AM

Google News

ADDED : ஜன 06, 2025 03:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: புதுச்சேரியிலிருந்து திண்டுக்கல் மாவட்டம் நத்தத்திற்கு மதுபானம் கடத்தி வந்து விற்பனை செய்த சென்னை போலீஸ்காரர் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல் நத்தம் பண்ணுவார்பட்டியை சேர்ந்தவர் முத்துக்குமார் 36. சென்னை ஆவடி சிறப்பு காவல் படையில் போலீசாக உள்ள இவர் புதுச்சேரியிலிருந்து 129 மது பாட்டில்களை வாங்கி உறவினரான நத்தம் பண்ணுவார்பட்டியை சேர்ந்த அழகுபாண்டியிடம் 41, விற்பனை செய்வதற்காக காரில் அங்கு கொண்டுவந்தார். இதன் பின் டூவீலரில் மது பாட்டில்களை எடுத்துக்கொண்டு அழகுபாண்டியிடம் கொடுத்தார்.

அப்போது திண்டுக்கல் மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் லாவண்யா, எஸ்.ஐ.,ஜெய்கணேஷ் தலைமையிலான போலீசார் இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து புதுச்சேரி மது பாட்டில்கள், டூவீலரையும் பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us