ADDED : ஏப் 11, 2026 08:31 PM
அ நிறம் | அளவு
பழநி:பழநி திண்டுக்கல் ரோட்டில் வந்த காரை தேர்தல் நிலை சோதனை குழுவினர் தடுத்து நிறுத்தினர்.
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த சபரி 38, ஆவணங்கள் இன்றி வைத்திருந்த ரூ. 68 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.
