/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஆர்.எஸ்.எஸ்., நுாற்றாண்டு கொண்டாட்டம்
/
ஆர்.எஸ்.எஸ்., நுாற்றாண்டு கொண்டாட்டம்
ADDED : அக் 05, 2025 03:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்துார் : வேடசதுாதூர் நேருஜி நகரில் ஆர்.எஸ்.எஸ்., சார்பில் நுாற்றாண்டு விழா , விஜயதசமி விழா கொண்டாடப்பட்டது.
டாக்டர் பூபதி ராஜா தலைமை வகித்தார். நிர்வாகிகள் முருகேசன், பிரபு முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் அமர்நாத், மீனாட்சி சுந்தரம், சேதுராஜ் பேசினர்.
ஹிந்துக்கள் அனைவரும் தேசத்திற்காக பாடுபடுவோம் என உறுதிமொழி எடுத்து கொண்டனர்.