sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

துாய்மை பணியாளர்கள் தர்ணா

/

துாய்மை பணியாளர்கள் தர்ணா

துாய்மை பணியாளர்கள் தர்ணா

துாய்மை பணியாளர்கள் தர்ணா


ADDED : ஜூலை 13, 2025 12:18 AM

Google News

ADDED : ஜூலை 13, 2025 12:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடமதுரை: அய்யலுார் பேரூராட்சியில் குளத்துப்பட்டியில் பணிக்கு சென்ற பெண் துாய்மை பணியாளர் ஒருவரிடம் அப்பகுதியை சேர்ந்த ஒருவர் தகராறு செய்து குப்பை சேகரிப்பு வண்டியையும் பறித்தார். அதிருப்தியான துாய்மை பணியாளர்கள் வழக்கமான பணிக்கு செல்லாமல் பேரூராட்சி அலுவலகம் முன்பு பணியை புறக்கணித்து தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

தலைவர் கருப்பன், துணைத் தலைவர் செந்தில் பேச்சுவார்த்தை நடத்தினர். சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாகசெயல் அலுவலர் மூலம் உறுதி கூறிய பின் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு சென்றனர்.






      Dinamalar
      Follow us