sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

வடமதுரையில் மனு தந்தவர்களுக்கு மரக்கன்று

/

வடமதுரையில் மனு தந்தவர்களுக்கு மரக்கன்று

வடமதுரையில் மனு தந்தவர்களுக்கு மரக்கன்று

வடமதுரையில் மனு தந்தவர்களுக்கு மரக்கன்று


ADDED : அக் 31, 2025 02:00 AM

Google News

ADDED : அக் 31, 2025 02:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடமதுரை: மோர்பட்டி ஊராட்சி கொல்லப்பட்டியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடந்தது. காந்திராஜன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். தாசில்தார் சுல்தான் சிக்கந்தர், பி.டி.ஓ.,க்கள் வீரகடம்புகோபு, பஞ்சவர்ணம் முன்னிலை வகித்தனர்.

ஊராட்சி செயலாளர் குமரவேல் வரவேற்றார். தி.மு.க., ஒன்றிய செயலாளர் பாண்டி, நகர செயலாளர் கணேசன், மாவட்ட நிர்வாகிகள் இளங்கோ, சொக்கலிங்கம், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் முனியப்பன், ராஜரத்தினம், சிவசக்தி பங்கேற்றனர். மனு தந்த மக்களுக்கு ஊராட்சி சார்பில் மூன்று வகை மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.






      Dinamalar
      Follow us