ADDED : பிப் 06, 2026 06:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி, பழநி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நான் முதல்வர் திட்டத்தின் 11 ம் வகுப்பு மாணவர்களுக்கு உயர்கல்வியே இலக்கு நிகழ்ச்சி நடைபெற்றது.
தலைமை ஆசிரியர் கண்ணகி தலைமை வகித்தார். உயர்கல்வியை கண்காட்சி ,மாணவிகளின் கனவு சுவர், வினாடி வினா, முன்னாள் மாணவர்களின் கலந்துரையாடல் நடைபெற்றது. மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் மெகராஜ் பேகம் ,ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

