sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

வரி செலுத்தாத நிறுவனங்களுக்கு சீல்

/

வரி செலுத்தாத நிறுவனங்களுக்கு சீல்

வரி செலுத்தாத நிறுவனங்களுக்கு சீல்

வரி செலுத்தாத நிறுவனங்களுக்கு சீல்


ADDED : ஜன 29, 2025 05:17 AM

Google News

ADDED : ஜன 29, 2025 05:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல் : வரி செலுத்தாத வணிக நிறுவனங்களுக்கு சீல் வைத்து மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

திண்டுக்கல் மாநகராட்சி சார்பில் வரி வசூல் பணி நடந்து வருகிறது. இதற்காக 16 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது. எஸ்.எம்.எஸ்., போஸ்டல் உட்பட பல்வேறு வகைகள் வாயிலாக தகவல் தெரிவிக்கப்பட்டும் வரி செலுத்தாத வீடுகளுக்கான குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் வரி செலுத்தாத மவுன்ஸ்புரம் 5வது தெரு, நந்தவனம் ரோடு, கிழக்கு கோவிந்தபுரம் ரோடு, மயான ரோடு உள்ளிட்ட பகுதிகளில் 5 வணிக நிறுவனங்கள் பூட்டி சீல் வைக்கப்பட்டன. தாடிக்கொம்பு ரோட்டில் ரூ.10 லட்சம் செலுத்தாத காலிமனை கையகப்படுத்தப்பட்டது.






      Dinamalar
      Follow us