தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ கருத்தரங்கம்..

கருத்தரங்கம்..

கருத்தரங்கம்..


ADDED : டிச 20, 2024 03:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 20, 2024 03:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வேடசந்துார்: சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினம் ,தொழிலாளர்கள் ஆதரவு குழு சார்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம் வேடசந்துாரில் நடந்தது.

அமைதி அறக்கட்டளை தலைவர் ரூபபாலன் தலைமை வகித்தார். சீனிவாசன், திட்ட ஒருங்கிணைப்பாளர் பவித்ரா முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைப்பாளர் சசிகலா வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் முனியாண்டி நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us