sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

என்.பி.ஆர்.,ல் கருத்தரங்கம்

/

என்.பி.ஆர்.,ல் கருத்தரங்கம்

என்.பி.ஆர்.,ல் கருத்தரங்கம்

என்.பி.ஆர்.,ல் கருத்தரங்கம்


ADDED : டிச 08, 2024 05:06 AM

Google News

ADDED : டிச 08, 2024 05:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நத்தம், : நத்தம் என்.பி.ஆர்., கலை அறிவியல் கல்லுாரியில் சைபர் குற்றம் , சைபர் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.

திண்டுக்கல் சைபர் கிரைம் ஏ.டி.எஸ்.பி., தெய்வம் துவக்கி வைத்தார். இன்ஸ்பெக்டர்கள் விக்டோரியா, அமுதா, எஸ்.ஐ., ஈஸ்வரி, மகாலெட்சுமி கலந்து கொண்டனர்.

மாணவி அட்சயா வரவேற்றார். கல்லுாரி முதல்வர் தபசுகண்ணன் , சைபர் கிரைம் தொழில்நுட்ப எஸ்.ஐ., லாய்ட் பேசினர். 2ம் ஆண்டு மாணவர் பாலசுப்ரமணி நன்றி கூறினார். இதில் கல்லுாரி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us