sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 சர்வர் பாதிப்பு: சான்று வழங்குவதில் தாமதம்

/

 சர்வர் பாதிப்பு: சான்று வழங்குவதில் தாமதம்

 சர்வர் பாதிப்பு: சான்று வழங்குவதில் தாமதம்

 சர்வர் பாதிப்பு: சான்று வழங்குவதில் தாமதம்


ADDED : நவ 21, 2025 05:19 AM

Google News

ADDED : நவ 21, 2025 05:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழநி: பழநி தாலுகா அலுவலகத்திற்கு ஏராளமான பொதுமக்கள் வருகின்றனர். நிலம், வருவாய், ஜாதி, இருப்பிட சான்றிதழ் தொடர்பான ஆவணங்களை பெற அலுவலகத்தை நாடுகின்றனர்.

நேற்று சில மணி நேரங்கள் சர்வர் பாதிப்பு ஏற்பட்டதால் சான்றிதழ்கள் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளானார்கள்.

அதிகாரி ஒருவர் கூறுகையில், சர்வர் செயல்பாட்டை மேம்படுத்த சில நாட்களில் சில மணி நேரங்கள் சர்வர் செயல்பாடு தாமதப்படும். அன்றைய தினமே சரி செய்யப்படும் என்றார்.






      Dinamalar
      Follow us