தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பணியில் இருந்த எஸ்.ஐ., இறப்பு

பணியில் இருந்த எஸ்.ஐ., இறப்பு

பணியில் இருந்த எஸ்.ஐ., இறப்பு


UPDATED : ஜூன் 16, 2026 10:42 PM

ADDED : ஜூன் 16, 2026 10:10 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 16, 2026 10:42 PM ADDED : ஜூன் 16, 2026 10:10 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பட்டிவீரன்பட்டி:நிலக்கோட்டை சப் டிவிஷன் பட்டிவீரன்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் சிறப்பு எஸ்.ஐ.,யாக இருந்தவர் ஜெயகேந்திரன் 51.

சித்தரேவில் வாகன சோதனையின் போது வாந்தி எடுத்து மயக்கம் அடைந்தார். திண்டுக்கல், மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் அங்கு மாரடைப்பில் இறந்தார். இவருக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us