sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

குடிநீர் கேட்டு முற்றுகை

/

குடிநீர் கேட்டு முற்றுகை

குடிநீர் கேட்டு முற்றுகை

குடிநீர் கேட்டு முற்றுகை


ADDED : மார் 23, 2025 04:00 AM

Google News

ADDED : மார் 23, 2025 04:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நிலக்கோட்டை : மாலைய கவுண்டன்பட்டி ஊராட்சி பாத்திமா நகரில் தண்ணீர் பொதுக் குழாய்கள் மூலமாக வழங்கப்படுகிறது.

அதே ஊரை சேர்ந்த ஒருவருக்கு மட்டும் தனி இணைப்பு மூலம் குடிநீர் வழங்கப்பட்டது. இதனால் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் தண்ணீர் பற்றாக்குறையானது. ஆத்திரமடைந்த மக்கள் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மாலைய கவுண்டன்பட்டி ஊராட்சி செயலாளர் ஒருவருக்கு மட்டும் தண்ணீர் வழங்கி பொதுமக்களுக்கு தண்ணீர் கிடைக்காமல் செய்து விட்டார். கிராம மக்களுக்கு தேவையான தண்ணீரை வழங்க வேண்டும் என கோரினர். பி.டி.ஓ., பஞ்சவர்ணம் ஊராட்சி செயலாளரை எச்சரிக்க கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us