நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கன்னிவாடி: கன்னிவாடி எம்.எஸ்.ஆர்.எம்., நகரில் போதிய சாக்கடை இன்றி அசுத்த நீர் தேங்குவதால் சுகாதாரக்கேடு ஏற்படுவதாக கூறி அப்பகுதியினர் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
வார்டு கவுன்சிலர் மணி மாலதி (மார்க்சிஸ்ட் ) தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் சக்திவேல், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் சந்துரு முன்னிலை வகித்தனர்.