sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

விபத்தில் தாய் பலியான நிலையில் மகனும் பலி

/

விபத்தில் தாய் பலியான நிலையில் மகனும் பலி

விபத்தில் தாய் பலியான நிலையில் மகனும் பலி

விபத்தில் தாய் பலியான நிலையில் மகனும் பலி


ADDED : நவ 07, 2025 02:14 AM

Google News

ADDED : நவ 07, 2025 02:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நத்தம்: மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே மணப்பச்சேரியை சேர்ந்தவர் முருகன் 55.இவரது மனைவி அழகுமீனாள் 50. இவர் நேற்று முன்தினம் மகன் சரவணபாண்டி 24 ,உடன் டூவீலரில் நத்தம் அருகே பண்ணுவார்பட்டியில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றுவிட்டு ஊருக்கு திரும்பினார்.

கொட்டாம்பட்டி சாலை பூதகுடி பிரிவில் சென்ற போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத கார் மோதியது.இதில் அழகுமீனாள் பலியானார். காயமடைந்து மதுரை அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட சரவணபாண்டி இறந்தார். நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us