sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 23, 2026 ,தை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

டவுன் பஸ் நிறுத்தம் மாணவர்கள் அவதி

/

டவுன் பஸ் நிறுத்தம் மாணவர்கள் அவதி

டவுன் பஸ் நிறுத்தம் மாணவர்கள் அவதி

டவுன் பஸ் நிறுத்தம் மாணவர்கள் அவதி


ADDED : டிச 27, 2024 05:21 AM

Google News

ADDED : டிச 27, 2024 05:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாடிக்கொம்பு: திண்டுக்கல்லிருந்து மாலை 4:20 மணிக்கு வேடசந்துார் புறப்பட வேண்டிய டவுன் பஸ் சில மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ளது. மாலை 4:00 மணி முதல் பஸ்டாண்ட் வரும் மாணவர்கள் வேடசந்துார் செல்ல போதிய பஸ் வசதி இல்லாமல் நீண்ட நேரம் காத்திருக்கின்றனர்.

திண்டுக்கல்லிலிருந்து வேடசந்துாருக்கு மாலை 4:20 மணிக்கு புறப்பட வேண்டிய டவுன் பஸ்சும் சில மாதங்களாக நிறுத்தப்பட்டது. இதனால் மாலை நேரத்தில் அரசு பஸ் பாஸ் கொடுத்தும், பள்ளி மாணவர்கள் பயன்பெற முடியாத நிலை நீடிக்கிறது. மாலை நேரத்தில் வேடசந்துார் செல்லும் அரசு பஸ் நிறுத்தப்பட்டதால் மாணவர்கள் தொடர் அவதியை சந்திக்கின்றனர். மேலாளர் அசோக் குமார் கூறியதாவது, திண்டுக்கல்லில் மாலை 4:20 மணிக்கு புறப்பட வேண்டிய அரசு டவுன் பஸ் தான் 6 மாதங்களுக்கு முன்பு, வேடசந்துாரிலிருந்து நல்லபொம்மன்பட்டிக்கு மாற்றி விட்டோம்.

மாவட்ட நிர்வாகம் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.






      Dinamalar
      Follow us