ADDED : மே 23, 2025 04:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : மாவட்ட கேரம் சங்கம், ஸ்ரீவாசவி மெட்ரிக் பள்ளி இணைந்து நடத்திய கோடைகால கேரம் பயிற்சி முகாம் மே 5 ல் தொடங்கியது.
15 நாட்கள் நடந்த இம்முகாவில் 30 மாணவர்கள் பயற்சி பெற்றனர்.
மாவட்ட கேரம் சங்க செயலர் ஆல்வின்செல்வகுமார், பெருளாளர் மருதமுத்து, இணைச்செயலர் ஜெஸ்பர்செல்வகுமார், செயற்குழு உறுப்பினர் சசிபாலா வழிநடத்தினர்.
3 பிரிவுகளில் நடந்த போட்டிகளில் வென்றோருக்கான பரிசளிப்பு, முகாம் நிறைவு விழா நடந்தது. பள்ளி முதல்வர் கோமகள் பரிசு வழங்கினார்.