sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

நீதிமன்ற ஊழியர் இறப்பில் சந்தேகம் ; விசாரணை

/

நீதிமன்ற ஊழியர் இறப்பில் சந்தேகம் ; விசாரணை

நீதிமன்ற ஊழியர் இறப்பில் சந்தேகம் ; விசாரணை

நீதிமன்ற ஊழியர் இறப்பில் சந்தேகம் ; விசாரணை


ADDED : அக் 07, 2025 04:24 AM

Google News

ADDED : அக் 07, 2025 04:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேடசந்துார்: வேடசந்துார் அருகே திண்டுக்கல் நீதிமன்ற குமஸ்தா சந்தேகத்திற்கிடமாக இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

நத்தம் சாணார்பட்டி ஆவிலிபட்டியை சேர்ந்தவர் ராஜேந்திரன் 55. திண்டுக்கல் நீதிமன்றத்தில் குமஸ்தாவாக பணியாற்றி வந்தார். வேடசந்துார் - ஒட்டன்சத்திரம் ரோட்டில் சாலையூர் நால்ரோடு அருகே உள்ள கடை முன்பாக இரவு நேரத்தில் இறந்து கிடந்தார். வேடசந்துார் இன்ஸ்பெக்டர் வேலாயுதம் தலைமையிலான போலீசார் விசாரிக்கின்றனர்.

இவர்கள் கூறுகையில்,'' இடையகோட்டையில் நடந்த இறப்பு நிகழ்ச்சிக்கு சென்றவர் திரும்பி வந்தபோது இங்கே படுத்த நிலையில் இறந்துள்ளார். உடல் பரிசோதனைக்கு பின் எதனால் இறந்தார் என்பது தெரிய வரும்'' என்றனர்.






      Dinamalar
      Follow us