sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

/

டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்


ADDED : ஜூலை 25, 2025 02:57 AM

Google News

ADDED : ஜூலை 25, 2025 02:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: தேர்தல் கால வாக்குறுதியான 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிபவர்களை பணிநிரந்தரம், காலமுறை ஊதியம் வழங்குவோம் என கூறியதை நிறைவேற்ற வேண்டும்.

ரூ.2 ஆயிரம் ஊதிய உயர்வை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ,தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே நடந்த இதற்கு மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். செயலர் சிவஜோதி வரவேற்றார். மாநில துணைத் தலைவர்கள் கண்ணையன், முருகானந்தம் முன்னிலை வகித்தனர். அரசு பணியாளர் சங்க நிர்வாகிகள் கோபிநாத், பிச்சைமுத்து பேசினர். மாவட்ட பொருளாளர் முத்துகுமரவடிவேல் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us