sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 ஆசிரியருக்கு கத்தி குத்து; இருவர் கைது

/

 ஆசிரியருக்கு கத்தி குத்து; இருவர் கைது

 ஆசிரியருக்கு கத்தி குத்து; இருவர் கைது

 ஆசிரியருக்கு கத்தி குத்து; இருவர் கைது


ADDED : டிச 17, 2025 06:04 AM

Google News

ADDED : டிச 17, 2025 06:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடமதுரை: கம்பிளியம்பட்டி அம்மாபட்டியை சேர்ந்த நீலராஜா 37, அரசு மேல்நிலைப் பள்ளியில் தற்காலிக ஆசிரியராக வேலை பார்த்தபோது அதே பகுதி பழனிக்குமார் 36 ,தொடர்ந்து புகார் தந்து வந்ததால் நீக்கப்பட்டார். இதனால் முன்விரோதம் ஏற்பட்ட நிலையில்

எஸ்.குரும்பபட்டி ஓட்டலில் பழனிக்குமாருக்கும் நண்பர் மோகனகிருஷ்ணன் 28, உடன் வந்த நீலராஜாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இரு தரப்பும் தாக்கி கொண்டனர். கத்தியால் நீலராஜா குத்தப்பட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இரு வழக்குகளாக பதிந்த வடமதுரை போலீசார் பழனிக்குமார், மோகன கிருஷ்ணனை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us