ADDED : அக் 19, 2025 10:12 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் கிறிஸ்தவ பொறியில் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் தொழில்நுட்ப கருத்தரங்கம் நடந்தது.
கல்லூரி முதல்வர் பரிமள கீதா தலைமை வகித்தார். மதுரை காமராஜ் பல்கலை பேராசிரியர் ராமசாமி, பாதிரியார் தனபால் பேசினர். பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. துறைத் தலைவர் சுந்தர் ஒருங்கிணைத்தார்.