sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

நூற்பாலை தொழிலாளி காயம்; வழக்கு பதிவு

/

நூற்பாலை தொழிலாளி காயம்; வழக்கு பதிவு

நூற்பாலை தொழிலாளி காயம்; வழக்கு பதிவு

நூற்பாலை தொழிலாளி காயம்; வழக்கு பதிவு


ADDED : அக் 02, 2025 04:04 AM

Google News

ADDED : அக் 02, 2025 04:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேடசந்துார் : கேதையெறும்பு கொல்லப்பட்டி காலனியைச் சேர்ந்தவர், நூற்பாலை தொழிலாளி பெருமாள் 40. வேடசந்தூர் மன்னார்கோட்டை தனியார் நூற்பாலையில் காண்ட்ராக்ட் அடிப்படையில் பிட்டர் வேலை பார்த்து வந்தார்.

இயந்திரங்களை கழட்டி மாட்டும்போது மிஷின் பிளேடு உடைந்து விழுந்ததில் இடது கால் கட்டை விரலில் நரம்பு வெட்டப்பட்டு காயம் அடைந்தார்.

ரெட்டியார்சத்திரம் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பெருமாளுக்கு, நூற்பாலை நிர்வாகம் முழுமையாக மருத்துவச் செலவை ஏற்கவில்லை.

தொடர்ந்து பெருமாள் மனைவி ஜெயக்கொடி புகாரின் பேரில், நூற்பாலை காண்ட்ராக்டர் சவுந்தரராஜா, நிர்வாகப் பொறுப்பில் இருந்த ரெட்டியார்சத்திரம் பார்த்தசாரதி ஆகியோர் மீது வேடசந்தூர் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us