sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

திண்டுக்கல்லில் இன்று துவங்குகிறது மரியன்னைபள்ளி 175ம் ஆண்டு விழா 

/

திண்டுக்கல்லில் இன்று துவங்குகிறது மரியன்னைபள்ளி 175ம் ஆண்டு விழா 

திண்டுக்கல்லில் இன்று துவங்குகிறது மரியன்னைபள்ளி 175ம் ஆண்டு விழா 

திண்டுக்கல்லில் இன்று துவங்குகிறது மரியன்னைபள்ளி 175ம் ஆண்டு விழா 


ADDED : ஜன 25, 2025 05:22 AM

Google News

ADDED : ஜன 25, 2025 05:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல் : திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி 1850 ம் ஆண்டு தொடக்கப் பள்ளியாக துவங்கப்பட்டு தற்போது மேல்நிலைப் பள்ளியாக செயல்பட்டு வரும் நிலையில் இப்பள்ளியின் 175 ம் ஆண்டு இன்று துவங்கி ஒரு வருடம் கொண்டாடப்படுவதாக பள்ளி தாளாளர் மரியநாதன் ,பள்ளி அதிபர் மரிவளன், தலைமை ஆசிரியர் ஆரோக்கியதாஸ் கூறினர்.

அவர்கள் கூறியதாவது : புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி 175 ம் ஆண்டு விழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

மாநில அளவிலான விளையாட்டு, கலை, கணிதம், வினாடி-வினா போட்டிகள் உட்பட பல்வேறு போட்டிகளும், தமிழ் அறிஞர்கள், முன்னாள் மாணவர்கள் கலந்து கொள்ளும் கருத்தரங்கங்களும் நடைபெறுகிறது.

இதன் துவக்க விழா நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் பிஷப் தாமஸ் பால்சாமி தலைமை வகிக்கிறார். முன்னாள் மாணவரும் முன்னாள் கலெக்டருமான அலாவுதீன் கலந்து கொள்கிறார்.

மேயர் ,துணை மேயர் ,முன்னாள் மாணவர் சங்க நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர் என்றனர்.






      Dinamalar
      Follow us