நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னாளபட்டி: சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில் திருவாதிரையை முன்னிட்டு திண்டுக்கல் சிவனடியார்கள் திருக்கூட்டம் சார்பில் திருவாசக முற்றோதல் நடந்தது. மூலவர், உற்ஸவருக்கு திரவிய அபிஷேகம், மலர் அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடந்தது.
தேவாரத்தின் 8 திருமுறைகள், திருவாசக திருப்பதிக முற்றோதல் நடந்தது. மகாதீபாராதனை, அன்னதானம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.