sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

காரை மோத செய்து திருப்பூர் வாலிபரை வெட்டிய கும்பல்

/

காரை மோத செய்து திருப்பூர் வாலிபரை வெட்டிய கும்பல்

காரை மோத செய்து திருப்பூர் வாலிபரை வெட்டிய கும்பல்

காரை மோத செய்து திருப்பூர் வாலிபரை வெட்டிய கும்பல்


ADDED : பிப் 11, 2025 05:33 AM

Google News

ADDED : பிப் 11, 2025 05:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரெட்டியார்சத்திரம்: தாடிக்கொம்பு ஸ்டேஷன் வழக்கு விசாரணைக்காக வந்த திருப்பூர் வாலிபரை காரை மோத செய்து அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடுகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் முருக பாளையத்தை சேர்ந்த கூலி தொழிலாளி ஹரி பிரசாத் 22. இவரது நண்பர் வசந்த் 22. இருவரும் நேற்று முன்தினம் வாடகை காரில் தாடிக்கொம்பு போலீஸ் வழக்கு விசாரணைக்காக நேரில் ஆஜராக வந்திருந்தனர். திண்டுக்கல்லில் தங்கிய இருவரும் நேற்று ஸ்டேஷனில் ஆஜராகி விட்டு திருப்பூர் புறப்பட்டனர்.

ரெட்டியார்சத்திரம் அருகே பின் தொடர்ந்து வந்த கார் மோதியதால் ரோட்டோரத்தில் நிறுத்தினர்.

காரில் இருந்து இறங்கிய குமபல் வசந்தை அரிவாளால் வெட்டியது. ஹரிபிரசாத் அவ்வழியே வந்த டூவீலரில் ஏறி மாயமானார். வசந்த் மதுரை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ரெட்டியார்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us