sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

தப்பித்து ஓட முயன்ற கொலையாளி கால் முறிந்தது

/

தப்பித்து ஓட முயன்ற கொலையாளி கால் முறிந்தது

தப்பித்து ஓட முயன்ற கொலையாளி கால் முறிந்தது

தப்பித்து ஓட முயன்ற கொலையாளி கால் முறிந்தது


ADDED : பிப் 20, 2025 01:44 AM

Google News

ADDED : பிப் 20, 2025 01:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வத்தலக்குண்டு:திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு இரட்டைக் கொலையில் தப்பி ஓட முயன்ற கொலையாளி கால் முறிந்தது.

கொன்னம்பட்டியில் முன்விரோதம் காரணமாக கட்டட தொழிலாளி அழகுமலை 55, மனோகர் 50, ஆகியோரை அதே ஊரை சேர்ந்த நவீன் 22, கட்டையால் தாக்கி கொலை செய்தார். கொலை செய்த இடத்தில் தாக்குவதற்கு வைத்திருந்த கட்டையை எடுத்து வர வத்தலக்குண்டு போலீசார் நவீனை சம்பவ இடத்திற்கு அழைத்து சென்றனர். கட்டையை தேடிய போது நவீன் தப்பியோட முயன்று கீழே விழுந்ததில் கால் முறிந்தது.

வத்தலக்குண்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு நிலக்கோட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்பபடுத்தப்பட்டார். அவருடன் அவரது தாய் கிருஷ்ணவேணி, பாட்டி சுந்தரியும் கைது செய்யப்பட்டனர்.






      Dinamalar
      Follow us