sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

கடித்த பாம்புடன் வந்த தொழிலாளி

/

கடித்த பாம்புடன் வந்த தொழிலாளி

கடித்த பாம்புடன் வந்த தொழிலாளி

கடித்த பாம்புடன் வந்த தொழிலாளி


ADDED : அக் 31, 2025 02:01 AM

Google News

ADDED : அக் 31, 2025 02:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேடசந்தூர்: வேடசந்தூர் உசிலம்பட்டி கூலி தொழிலாளி மச்சக்காளை 65. அங்குள்ள தனியார் தோட்டத்தில் கம்பி வேலி அமைக்கும் பணிக்காக கல்தூண் நடும் போது 4 அடி நீளம் கொண்ட கட்டு விரியன் பாம்பு, மச்சக்காளையின் காலில் கடித்தது.

உடனிருந்தவர்கள் பாம்பை அடித்து சாக்குப் பையில் போட்டுக்கொண்டு, மச்சக்காளையை வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.






      Dinamalar
      Follow us