ADDED : அக் 15, 2025 06:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்: கோவில்பட்டி கைலாசநாதர்- செண்பகவல்லி அம்மன் கோயிலில் அக்.9-ம் தேதி மாலை வழக்கம்போல் கோயில் திறக்கப்பட்டு பூஜைகள் நடந்தது.தொடர்ந்து பூசாரி கோயிலை பூட்டி விட்டு சென்றார்.
மறுநாள் காலை கோயிலை திறந்த போது செண்பகவல்லி அம்மன் கழுத்தில் இருந்த 5 கிராம் தாலி சங்கிலி திருடு போயிருந்தது. செயல் அலுவலர் காயத்திரி நத்தம் போலீசில் புகார் செய்தார். -
எஸ்.ஐ., கிருஷ்ணகுமார் விசாரிக்கிறார். இச்சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.