sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 அச்சுறுத்தும் 'கொடை' மேல்மலை ரோடுகள்: பயணிகள் அவதி

/

 அச்சுறுத்தும் 'கொடை' மேல்மலை ரோடுகள்: பயணிகள் அவதி

 அச்சுறுத்தும் 'கொடை' மேல்மலை ரோடுகள்: பயணிகள் அவதி

 அச்சுறுத்தும் 'கொடை' மேல்மலை ரோடுகள்: பயணிகள் அவதி


ADDED : டிச 25, 2025 06:25 AM

Google News

ADDED : டிச 25, 2025 06:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொடைக்கானல்: - கொடைக்கானல் பூம்பாறை ரோடு சேதமடைந்துள்ளதால் பயணிகள் அவதியடைகின்றனர்.

கொடைக்கானல் மேல்மலை பகுதியான பூம்பாறை, மன்னவனுார், பூண்டி, கவுஞ்சி கிளாவரை உள்ளிட்ட ஏராளமான உட்கடை கிராமங்களின் முக்கிய ரோடாக உள்ளது. அப்சர்வேட்டரி துவங்கி மன்னவனுார் வரை ராட்சத பள்ளம், பல்லாங்குழி என படுமோசமாக உள்ளது.

இங்குள்ள பொதுமக்கள் விளைபொருள்களை குறிப்பிட்ட நேரத்தில் கொண்டு செல்ல முடியாத நிலை,வாகனங்கள் பழுதாவது என நாள்தோறும் அவதிக்குள்ளாகின்றனர். மேல்மலை பகுதியில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு செல்லும் பயணிகளும் முகம் சுளிக்கின்றனர். குறுகிய ரோட்டில் எதிரே வரும் வாகனங்களுக்கு இடம் கொடுக்க முடியாத சூழல், பக்கவாட்டு பகுதி அரிப்பு என ரோட்டின் நிலை பரிதாபமாக உள்ளது. மழைநீர்,ஊற்று தண்ணீர் வடிந்தோட வழியில்லாத சூழல், சேதமடைந்த பேவர் பிளாக் கற்கள் என விபத்து அபாயத்தில் சென்று வரும் நிலை உள்ளது. சேதமடைந்த ரோட்டை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us