நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பாலசமுத்திரத்தை சேர்ந்த விவசாயி சுரேஷ் டூவீலரில் வீட்டுக்கு சென்றார்.
வழியில் அவரை தடுத்து கட்டை, கற்களால் தாக்கிய ராமநாதநகரை சேர்ந்த சபரிநாதன் 25, மோகன்ராஜ் 23, பாண்டித்துரை 25, ஆகியோரை அடிவாரம் போலீசார் கைது செய்தனர்.

