sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 01, 2026 ,தை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 ஆட்டோ டிரைவரிடம் பணம் பறித்த மூவர் கைது

/

 ஆட்டோ டிரைவரிடம் பணம் பறித்த மூவர் கைது

 ஆட்டோ டிரைவரிடம் பணம் பறித்த மூவர் கைது

 ஆட்டோ டிரைவரிடம் பணம் பறித்த மூவர் கைது


ADDED : ஜன 15, 2026 06:18 AM

Google News

ADDED : ஜன 15, 2026 06:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: திண்டுக்கல் தெய்வசிகாமணிபுரத்தை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் தேவ சதீஷ்குமார் 45.

இவர் பஸ் ஸ்டாண்ட் அருகே நின்ற போது சவாரி கேட்பது போல் வந்த மரியநாதபுரத்தை சேர்ந்த சரவணக் குமார் 40, நல்லேந்திரபுரத்தை சேர்ந்த ஜெயகிருஷ்ண கண்ணன் 23, ரவுண்ட் ரோடு சேர்ந்த அஜித் சுரேந்தர் 25, மூவரும் சேர்ந்து கத்தியை காட்டி மிரட்டி ரூ.3200 ஐ பறித்து சென்றனர்.

வடக்கு இன்ஸ்பெக்டர் வெங்கடாசலபதி மூன்று பேரையும் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us