sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 த.வெ.க., கொடி அகற்றம் மூவர் கைது

/

 த.வெ.க., கொடி அகற்றம் மூவர் கைது

 த.வெ.க., கொடி அகற்றம் மூவர் கைது

 த.வெ.க., கொடி அகற்றம் மூவர் கைது


ADDED : ஜன 11, 2026 05:49 AM

Google News

ADDED : ஜன 11, 2026 05:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே வீட்டில் கட்டப்பட்டிருந்த த.வெ.க., கொடியை அகற்றியவரை சாதி பெயரைச்சொல்லி இழிவாக திட்டிய பெண் உட்பட 3பேரை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல் தாடிக்கொம்புவை அருகே பெரியமல்லணம்பட்டியை சேர்ந்தவர் முருகன் 19. இவரின் வீட்டில் அதேப்பகுதியை சேர்ந்த பாண்டீஸ்வரி 61, இவரின் மகன் காளிதாஸ் 33, பெத்துராஜ் 30 ,மூவரும் த.வெ.க., கட்டினர். இதை முருகன் அகற்றினார். முருகனிடம் அலைபேசியில் பேசிய பாண்டீஸ்வரி உள்ளிட்ட மூவரும் மிரட்டல் விடுத்தனர். சாதி பெயரை கூறி திட்டி உள்ளனர். மூவரையும் தாடிக்கொம்பு இன்ஸ்பெக்டர் சரவணன் கைது செய்தார்.






      Dinamalar
      Follow us