ADDED : ஏப் 15, 2025 07:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் அழகம்பட்டியைச் சேர்ந்த கணேசன் நேற்று சங்கனம்பட்டி கருங்குளம் அருகே நின்றுகொண்டிருந்தார்.
இவரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.1000 பறித்துச் சென்ற குழந்தைப்பட்டி குமரேசன் 40, பாலகிருஷ்ணாபுரம் பிரசாந்த் 35, பெரியகோட்டை மருதமுத்து 45 ஆகியோரை தாலுகா போலீசார் கைது செய்தனர்.