தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ மோதலில் மூவர் கைது

 மோதலில் மூவர் கைது

 மோதலில் மூவர் கைது


ADDED : ஜன 09, 2026 06:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 09, 2026 06:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வத்தலக்குண்டு : பழைய வத்தலக்குண்டு கலைஞர் காலனியை சேர்ந்தவர் அழகுராஜா 25, செல்லதுரை 39. இருவரும் டாஸ்மாக்கில் மது வாங்க நின்றனர். செண்டை மேள கலைஞர்கள் சின்னமனுார் முனீஸ்வரன் 24, உசிலம்பட்டி சரவணன் 24, கேரள மாநிலம் கோட்டயம் சங்கீத் 28 , ஆகிய மூவரும் தள்ளிவிட்டு மது வாங்க முயன்றனர்.

வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த மேளக் கலைஞர்கள் காலி மதுபாட்டில்களால் அழகுராஜா, செல்லத்துரையை தாக்கியதில் காயம் அடைந்தனர். வத்தலக்குண்டு போலீசார் மூவரையும் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us