/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அய்யலூரில் மூன்று மாணவிகள் மாயம்
/
அய்யலூரில் மூன்று மாணவிகள் மாயம்
ADDED : ஜூலை 22, 2025 04:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை: திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் 3 மாணவிகள் நேற்று வீட்டிலிருந்து கிளம்பி பள்ளிக்கு சென்றனர்.
மாலை 3 பேரும் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த பெற்றோர் பள்ளிக்குச் சென்று விசாரித்ததில், மூவருமே பள்ளிக்கு செல்லவில்லை என்று தெரிந்தது. மாயமான மாணவிகளை வடமதுரை போலீசார் தேடி வருகின்றனர்.