sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

அய்யலூரில் மூன்று மாணவிகள் மாயம்

/

அய்யலூரில் மூன்று மாணவிகள் மாயம்

அய்யலூரில் மூன்று மாணவிகள் மாயம்

அய்யலூரில் மூன்று மாணவிகள் மாயம்


ADDED : ஜூலை 22, 2025 04:17 AM

Google News

ADDED : ஜூலை 22, 2025 04:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடமதுரை: திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் 3 மாணவிகள் நேற்று வீட்டிலிருந்து கிளம்பி பள்ளிக்கு சென்றனர்.

மாலை 3 பேரும் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த பெற்றோர் பள்ளிக்குச் சென்று விசாரித்ததில், மூவருமே பள்ளிக்கு செல்லவில்லை என்று தெரிந்தது. மாயமான மாணவிகளை வடமதுரை போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us