ADDED : ஜன 28, 2026 07:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்: வத்திபட்டி பகுதி மளிகைகடையில் தடை புகையிலைப் பொருட்கள் வைத்திருந்தது கண்டுபிடிக்கபட்டது. பொன்னமராவதி-
இடையாத்துார் பகுதியை சேர்ந்த பொன்னையாவை 35, நத்தம் எஸ்.ஐ., கிருஷ்ணகுமார் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். 11 புகையிலை பாக்கெட்கள் பறிமுதல் செய்தனர்.

