sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

'கொடை'யில் குவிந்த சுற்றுலா பயணிகள்

/

'கொடை'யில் குவிந்த சுற்றுலா பயணிகள்

'கொடை'யில் குவிந்த சுற்றுலா பயணிகள்

'கொடை'யில் குவிந்த சுற்றுலா பயணிகள்


ADDED : அக் 02, 2025 04:04 AM

Google News

ADDED : அக் 02, 2025 04:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொடைக்கானல் : திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சரஸ்வதி, ஆயுதபூஜை தொடர் விடுமுறையையடுத்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

சுற்றுலா பயணிகளின் வருகையால் நகர் பகுதியில் அரை மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் நீடித்தது.

இங்குள்ள பிரையன்ட், ரோஜா, செட்டியார் பூங்காக்கள், மன்னவனூர் சூழல் சுற்றுலா மையம், வனச்சுற்றுலா தலம், கோக்கர்ஸ்வாக், வெள்ளி நீர்வீழ்ச்சி உள்ளிட்ட பகுதிகளை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.

ஏரியில் படகு சவாரியும், ஏரிச்சாலையில் குதிரை, சைக்கிள் சவாரி செய்தும் பயணிகள் மகிழ்ந்தனர்.






      Dinamalar
      Follow us