ADDED : அக் 22, 2025 07:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பழநியில் தேசிய நெடுஞ்சாலை துறை சார்பாக சண்முக நதி பாலத்தில் இன்று ,நாளை (அக்.,22,23)என இரு நாட்கள் சாலை பணிகள் நடைபெற உள்ளது.
பொள்ளாச்சி கோயமுத்துார் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சண்முக நதி பாலத்தில் செல்வதை பொதுமக்கள் தவிர்த்து மானுார் மால்குடி வழியாக மாற்று பாதையில் செல்லுமாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.