sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

சிறுமலை ஸ்ரீகாஞ்சி காமகோடி எஸ்டேட்டில் மரம் நடும் விழா

/

சிறுமலை ஸ்ரீகாஞ்சி காமகோடி எஸ்டேட்டில் மரம் நடும் விழா

சிறுமலை ஸ்ரீகாஞ்சி காமகோடி எஸ்டேட்டில் மரம் நடும் விழா

சிறுமலை ஸ்ரீகாஞ்சி காமகோடி எஸ்டேட்டில் மரம் நடும் விழா


ADDED : ஜூலை 08, 2025 01:52 AM

Google News

ADDED : ஜூலை 08, 2025 01:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: திண்டுக்கல் சிறுமலை ஸ்ரீகாஞ்சி காமகோடி எஸ்டேட்டில் வனஅபிவிருத்தி மரம் நடும் விழா நேற்று தொடங்கப்பட்டது.

வன பாதுகாப்பை கருத்தில் கொண்டு நடத்தப்பட்ட இவ்விழாவில் கணபதி பூஜை, வேத மந்திரங்களுடன் மரக்கன்றுகள் நடப்பட்டன. எஸ்டேட் மேலாளர் வைத்தியநாதன் தலைமை வகித்தார்.

திண்டுக்கல் வன அலுவலர் ராஜ்குமார், ஓய்வுபெற்ற வனஅதிகாரிகள் சசிதர், சுப்பிரமணியன், பெங்களூரு ராயல் இண்டியன் சாண்டல்வுட் இயக்குநர்கள் சந்திரசேகர், ரவிக்குமார், தலைமை செயல் அதிகாரி ராஜன்செட்டி, மடம் சார்பில் சங்கர்ஸ்ரீனிவாசன், பாலாஜி, இர்னஸ்ட்பாஸ்கர், பொறியாளர் குமார், மகாலிங்கம், ஒருங்கிணைப்பாளர்கள் பாலகணேன், வெட்கடராமன் பங்கேற்றனர்.

முதற்கட்டமாக சந்தன மரங்கள் உட்பட 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட உள்ளன.






      Dinamalar
      Follow us