sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

மரக்கன்று நடும் விழா

/

மரக்கன்று நடும் விழா

மரக்கன்று நடும் விழா

மரக்கன்று நடும் விழா


ADDED : ஏப் 05, 2025 05:09 AM

Google News

ADDED : ஏப் 05, 2025 05:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சித்தையன்கோட்டை: சேடபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஈரோடு ராஷ்ட்ரிய வரை அவிஷ்கர் சப்தா திட்டத்தில் மரக்கன்று நடும் விழா நடந்தது.

பள்ளி தலைமை ஆசிரியர் பாலமுருகன் தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் ஆறுமுகம் வரவேற்றார். பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயமாலு, விரிவுரையாளர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தனர். மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டு நடவு செய்யப்பட்டது. ஆசிரியர்கள் அண்ணல்மேரி, ராமபிரபா, பரமேஸ்வரி பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us