ADDED : மார் 03, 2026 04:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை: தென்னம்பட்டி சுற்றுப்பகுதி கல்குவாரிகளில் இருந்து பாறாங்கற்களை வெட்டி எடுத்துக் கொண்டு
கிரஷர் தொழிற்சாலைகளுக்கு டிப்பர் லாரிகள் அதிவேகத்தில் செல்வதால் கரட்டுப்பட்டி, கோட்டைப்பட்டி, பெரும்புள்ளி கிராம மக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. நேற்று காலை இரு லாரிகளை சிறைபிடித்தனர்.

